விசாரணைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது பாரிய தாக்குதல்!

விசாரணைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் பாரிய நடாத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உட்பட இரு பொலிஸார் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.ஏ.றஹீம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்யச் சென்ற பொலிஸார் மீதே இத்தாக்குதல் … Continue reading விசாரணைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது பாரிய தாக்குதல்!